எங்களைப் பற்றி

தமிழ் மொழி உலகின் பன்மையான மொழிகளில் ஒன்றாகும். இந்தியாவில் உள்ள தமிழ் மாநிலத்திலுள்ள மக்கள் மட்டுமின்றி உலகில் 150 க்கு மேற்பட்ட நாடுகளில் வசிக்கும் மக்களால் தமிழ் மொழி பேசப்படுகிறது.

 

அமெரிக்காவில் ஓக்லஹோமா நகரம் மற்றும் சுற்றுப்புறங்களில் நிறைய தமிழ்க் குடும்பங்கள் வாழ்ந்து வருகிறார்கள்.அவர்களின் குழந்தைகளுக்கு தமிழ் மொழியை படிக்க, எழுத மற்றும் பேசக் கற்றுக்கொடுப்பதோடு தமிழ் கலாச்சாரத்தையும் சொல்லித்தருவது தான் ஓக்லஹோமா தமிழ் பள்ளியின் நோக்கம்.

இந்தப்பள்ளி பயன் எதிர்பாராத அமெரிக்க வருவாய்த்துறையால் அங்கீகரிக்கப்பட்ட 501 (சி) (3) நிறுவனமாகும்.